LOADING...

மாநிலங்களவை: செய்தி

27 May 2026
கர்நாடகா

கர்நாடக அரசியலில் மெகா திருப்பம்! நாளை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா?

கர்நாடக மாநில அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே புகைந்து கொண்டிருந்த அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முறை மற்றும் விதிமுறைகள்; போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும்?

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவின் எம்பிக்கள் பொதுமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

சி.வி.சண்முகம் ராஜினாமாவால் காலியான ராஜ்யசபா இடத்திற்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிப்பு; தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா (மாநிலங்களவை) இடத்திற்கு வரும் ஜூன் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாநிலங்களவையில் முதல் TVK எம்.பி. யார்? விஜய் தீவிர ஆலோசனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடம் பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளது.

27 Apr 2026
பாஜக

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு: 2/3 பெரும்பான்மைக்கு இன்னும் எத்தனை எம்.பி-க்கள் தேவை?

இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது.

180 சிறார்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, 350 வீடியோக்களை படம்பிடித்த டீனேஜ் இளைஞர் கைது

சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை படம்பிடித்து பகிர்ந்ததாக கூறப்படும் குற்றத்திற்காக , மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் 19 வயதான அயன் அகமது தன்வீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநங்கைகள் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேசிய கவுன்சில் (NCTP) தலைவி மனு!

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2026-ன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து, திருநங்கையர் தேசிய கவுன்சில் (NCTP) தலைவி லட்சுமி நாராயண் திரிபாதி மற்றும் உறுப்பினர் ஜைனப் படேல் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு.. இனி காத்திருக்கத் தேவையில்லை! ஏப்ரல் 16இல் கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

இந்திய அரசியலில் நீண்ட காலமாகக் காத்திருப்பில் உள்ள பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நாரி சக்தி வந்தன் அதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில், மத்திய அரசு வரும் ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டியுள்ளது.

02 Apr 2026
ஆம் ஆத்மி

ராஜ்யசபா துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கிய ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவையில் தனது துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சத்தாவை நீக்கக் கோரி மாநிலங்களவை செயலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

"நீண்ட கால பாதிப்பு ஏற்படும்": மேற்கு ஆசியப் போர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை

மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் மேற்கு ஆசிய போர், உலகப் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநிலங்களவையில் ஆற்றிய உரையில் எச்சரித்துள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.க்களில் 31 பேர் கோடீஸ்வரர்கள், 73 பேர் மீது குற்ற வழக்குகள்: ADR அறிக்கை

மாநிலங்களவையின் 233 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 229 பேரின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததில், அவர்களில் கணிசமானோர் தங்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

'2033-க்குள் அனைவருக்கும் இன்சூரன்ஸ்': மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் மருத்துவக் காப்பீடு வரம்பிற்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் இலக்கு என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

17 Mar 2026
ஒடிசா

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் 2026: பீகாரில் NDA முழு வெற்றி; ஒடிசாவில் 3 இடங்களை வென்றது

பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல்களில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது பலத்தை நிரூபித்துள்ளது.

ஒவ்வொரு இந்தியரையும் காப்பதே இலக்கு! ஈரான் போர்க்களத்திலிருந்து தப்பிய 67,000 பேர்; மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார்.

நிதிஷ் குமார் ராஜினாமா செய்வது உறுதி! எக்ஸ் தளத்தில் எமோஷனல் பதிவு; அடுத்த முதலமைச்சர் யார்?

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார்.

05 Mar 2026
தமிழகம்

மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பாளராக டெல்லி செல்கிறார் எல்.கே. சுதீஷ்

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

05 Mar 2026
தமிழகம்

தமிழக காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

04 Mar 2026
பீகார்

பீகார் முதலமைச்சர் பதவியில் மாற்றமா? மாநிலங்களவை தேர்தலில் நிதிஷ் குமார் போட்டியா?

பீகார் அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

04 Mar 2026
தேர்தல்

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: 27 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்கள் ஒதுக்கீடு?

தமிழகத்தில் நான்கு பொது தேர்தல்களாக தொடர்ந்து வரும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த சிக்கல்கள் இன்றுடன் ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

03 Mar 2026
தேர்தல்

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட்: ஸ்டாலின் - சுதீஷ் சந்திப்பில் எட்டப்பட்ட அதிரடி உடன்பாடு

தமிழகத்தில் 2026 சட்டப் பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.

19 Feb 2026
அதிமுக

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுகவுடன் இணைந்தது தேமுதிக

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த தேமுதிக, கடைசி நேரத் திருப்பமாக ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.

மார்ச் 16 ஆம் தேதி 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), மாநிலங்களவைக்கான இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: ஜனவரி 27 இல் அனைத்துக்கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 27 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் பொதுமக்களிடம் இருந்து 21 லட்சம் புகார்கள்; மத்திய அரசு தகவல்

மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்தத் தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

புகையிலை பொருட்களுக்கு உயர் சுங்க வரி: மத்திய கலால் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டு செஸ் காலாவதியான பிறகு, புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் மீது உயர் கலால் வரியை விதிக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றம் வியாழக்கிழமை (டிசம்பர் 4) அன்று நிறைவேற்றியது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025: எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கட்கிழமை (டிசம்பர் 1), இரு அவைகளிலும் உறுப்பினர்கள் எழுப்பிய அமளி காரணமாக, மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன.

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைவருக்கும் செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் உறுதி

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை (நவம்பர் 8) அறிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, காய்ச்சல் மற்றும் கால் வலி காரணமாக பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பு முகவுரையிலிருந்து 'சோஷியலிஸ்ட்', 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்கும் திட்டம் இல்லை: அரசு

அரசியலமைப்பின் முகவுரையில் இருந்து "socialist" மற்றும் "secular" என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது நீக்கவோ தற்போது எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் விடுப்பு எடுக்கலாம்: மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் கூற்றுப்படி, வயதான பெற்றோரைப் பராமரிப்பது உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களுக்காக மத்திய அரசு ஊழியர்கள் 30 நாட்கள் வரை விடுப்பு எடுக்கலாம்.

அடுத்த வாரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் 16 மணிநேர விவாதம் நடைபெறும்

ஜூலை 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஒரு உயர்மட்ட மோதல் நடைபெற உள்ளது.

துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் திடீர் ராஜினாமா: அடுத்து என்ன நடக்கும்? அவருக்கு மாற்று யார்?

இந்திய துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் திங்கட்கிழமை மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக் காரணங்களைக் கூறி ராஜினாமா செய்துள்ளார்

இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

எதிர்க்கட்சிகளின் அமளியில் தொடங்கியது மழைக்கால கூட்டத்தொடர்; நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விரிவான விவாதம் நடத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை எழுப்பியதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பதட்டமான நிலையில் தொடங்கியது.

15 Jul 2025
கமல்ஹாசன்

ஜூலை 25ஆம் தேதி கமல்ஹாசன் ராஜ்யசபா MPயாக பதவியேற்கிறார்: மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னாள் வெளியுறவுச் செயலர் உட்பட நான்கு பேர் மாநிலங்களவை எம்பியாக நியமனம் செய்து ஜனாதிபதி அறிவிப்பு

ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரபல வழக்கறிஞர் உஜ்வால் நிகம், முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, வரலாற்றாசிரியர் டாக்டர் மீனாட்சி ஜெயின் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் சமூக சேவகர் சி சதானந்தன் மாஸ்டர் ஆகிய நான்கு புகழ்பெற்ற நபர்களை மாநிலங்களவைக்கு பரிந்துரைத்துள்ளார்.

12 Jun 2025
தமிழகம்

மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 வேட்பாளர்களுக்கும் வெற்றிச் சான்றிதழ் வழங்கினார் தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் இருந்து வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

07 Jun 2025
கமல்ஹாசன்

₹300 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்; மாநிலங்களவை தேர்தலுக்கான பிரமாண பத்திரத்தில் கமல்ஹாசன் தகவல்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனக்கு சுமார் ₹300 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி முடிவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை அறிவித்தார்.

01 Jun 2025
அதிமுக

அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு?

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களாக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் தனபால் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

29 May 2025
பிரேமலதா

ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?" என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.

28 May 2025
திமுக

மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு; கமல்ஹாசனுக்கும் வாய்ப்பு

ஜூன் 19 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நான்கு வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

26 May 2025
தேர்தல்

தமிழகத்தில் ஜூன் 19-ல் மாநிலங்களவை தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை நிரப்ப மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முந்தைய
அடுத்தது